வியாழன், 15 ஜூலை, 2010

கடல் பகுதியை நிலம் என்று விற்றவர் கைது

தினத்தந்தி செய்தி : இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கடல் பகுதியை நிலம் என்று ஏமாற்றி விற்ற பலே ரியல் எஸ்டேட் அதிபர் கைது. 106 ஏக்கர் நிலத்தில் 81 ஏக்கர் கடலுக்குள் இருப்பதை அறிந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி.

கருத்து கந்தசாமி : ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம்னு வைச்சுக்கிட்டாலும் 81 லட்சம் கிடைக்கும் போது நிலம் கடலிலேயிருந்தா என்ன, வானத்திலியே இருந்தாதான் என்ன. பாவம் வித்தவரு மாட்டிக்கிட்டாரு. வாங்கினவங்க, அனுமதி கொடுத்தவங்க


மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக