இந்த வலைப்பூவில் நமது அரசியல் பெருமக்கள், நடிக, நடிகையர், மற்றுமுள்ளோர் எக்கு தப்பாக பேசுவதற்கு கருத்து கந்தசாமி எக்கு தப்பாக தன் கருத்துகளை அளிக்கிறார். நன்றாக இருந்தால் சொல்லுங்கள். இன்னும் சிறப்பாக தன் கருத்துகளை கூறுவார். நன்றாக இல்லாவிட்டாலும் கூறுங்கள், தன் குறைகளை சரி செய்து கொள்வார்.
மாலைச்சுடர் செய்தி : சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைதான பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கருத்து கந்தசாமி : இவர்களையெல்லாம் விசாரனை செய்து கொண்டிருப்பதே தவறு. அரபு நாட்டு சட்ட முறைகள் தான் இது போன்ற பெண் பேய்களுக்கு சரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக