வியாழன், 29 ஜூலை, 2010

தமிழகத்தில் ஐடிஐ வினாத்தாள் வெளியானது-தேர்வு ரத்து

தினகரன் செய்தி : தமிழகத்தில் இருந்து ஐடிஐ வினாத்தாள் அவுட்டாகவில்லை என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறினார். நாடு முழுவதும் ஐடிஐ தொழிற்பயிற்சிக்கான தேர்வுகள் கடந்த 23ஆம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் ஈரோடு, அந்தியூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பிட்டர் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும், அதை பலர் ரூ.2000 முதல் ரூ.5000 வரை கொடுத்து வாங்கியதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.
கருத்து கந்தசாமி : சிவப்பெழுத்தில் இருப்பதையும் மீதிச் செய்திகளையும் தனித்தனியே படித்தால் ஏதோ புரிவது போலிருக்கிறது. உங்களுக்கு வேறேதாவது புரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக