புதன், 21 ஜூலை, 2010

ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர். கருணாநிதிக்கு நாடார் பேரவை நன்றி.

தினதந்தி செய்தி : ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்காக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோமென்று தமிழ்நாடு நாடார் பேரவை மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறினார்.
கருத்து கந்தசாமி : காமராஜர் மத்த ஜாதிகளுக்கெல்லாம் தலைவர் இல்லை போலிருக்குது. என்ன கொடுமை சரவணன் இது.

மறக்காம வோட்டுப் போடுங்க

1 கருத்து:

M.Mani சொன்னது…

ஆம். நாடார் சங்கத்தினர் கர்மவீரரை அவமதிக்கின்றனர். அவர் தன் தாய்மீது கூட பற்றுவைக்காமல் நாட்டின் மீதும் மக்கள்மீதும் பற்று வைத்தவர். ஜாதியைப்பற்றி அணுஅளவும் சிந்திக்காதவர். அவரை ஜாதிச்சிறையில் அடைப்பதைக்கண்டிக்கின்றேன்.

மா.மணி

கருத்துரையிடுக