ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

4வது முறையாக காங். தலைவராகி சோனியா சாதனை

தட்ஸ்தமிழ் செய்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார் சோனியா காந்தி.

நேற்று அவர் நான்காவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

கருத்து கந்தசாமி: எதுத்து போட்டிப் போடறதுக்கு ஆளே இல்லாத இடத்துல 4 முறையென்ன 400 முறையா வேணுமின்னாலும் சோனியா காந்தியே கட்சி தலைவியாகலாம். இதுலே சாதனை என்னன்னு தான் புரியலை

காங்கிராஸாருக்கு - உங்க கட்சியெலே பதவியிலெ இருக்கிற யாரும் 2 தடவைக்கு மேலே இருக்க முடியாதாமே? நிஜமாவா?

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை.சோனிஆவை விட்டா வேற யாரு இருக்கா?

Unknown சொன்னது…

செந்தில் குமார் தங்கள் வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக