சனி, 4 செப்டம்பர், 2010

மீனவர்கள் நலனுக்காக வழக்கு தொடர்ந்தேன்: கருணாநிதிக்கு ஜெ. பதில்

வெப் துனியா செய்தி: தமிழக மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவு பிரச்சனையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தில் வழக்கு தொடர்ந்தேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு அஇஅ‌திமுக பொது‌ச் செயல‌‌ர் ஜெயலலிதா பதில் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

கருத்து கந்தசாமி: அய்யாவுக்கும், அம்மாவுக்கும் வேறே எதுலெ ஒத்துமை இருக்குதோ இல்லியோ இந்த விசயத்துல நல்ல ஒத்துமை. இவங்க நீதிமன்றம் நீதிமன்றமா வழக்குப் போடுவாங்க, அவரு சோனியாவுக்கு, பிரதமருக்கு கடிதம் அனுப்புவாரு. பாவம் இவங்களால வேறே ஒன்னுமே செய்ய முடியாதில்லெ

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக