கருத்து கந்தசாமி: அய்யாவுக்கும், அம்மாவுக்கும் வேறே எதுலெ ஒத்துமை இருக்குதோ இல்லியோ இந்த விசயத்துல நல்ல ஒத்துமை. இவங்க நீதிமன்றம் நீதிமன்றமா வழக்குப் போடுவாங்க, அவரு சோனியாவுக்கு, பிரதமருக்கு கடிதம் அனுப்புவாரு. பாவம் இவங்களால வேறே ஒன்னுமே செய்ய முடியாதில்லெ
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக