ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நக்ஸல்களுக்கு - ராகுல் பிரார்த்தனை

சென்னை ஆன்லைன் செய்தி: கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி பிகார் வந்துள்ளார். போலீஸப்ர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "நக்ஸல்களின் பிடியில் உள்ள 3 போலீஸாரும் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் ராகுல்.

கருத்து கந்தசாமி: என்ன அருமையான தலைவர்கள் நமக்கு கிடைச்சிருக்காங்க. முக்கியமான ஆளுக கடத்தப் பட்டிருந்தா இப்படித்தான் பிரார்த்தனை பன்னிட்டிருப்பாரா

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இவங்க கிட்ட வேறென்ன எதிர் பார்க்க முடியும்.

பெயரில்லா சொன்னது…

இவங்க கிட்ட வேறென்ன எதிர் பார்க்க முடியும்.

கருத்துரையிடுக