இந்த சம்பள உயர்வு போதாது என ராஜ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் நடக்காத சமயத்தில், 10 கூட்டங்களில் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் படி வழங்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ், முலாயம் சில் யாதவ் ஆகியோர் கூறினர். சம்பளத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்தது.இது குறித்து இன்று அமைச்சரவை ஆலோசனை நடத்தி, எம்.பி.க்களின் சம்பளத்தை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்த்தும் என கூறப்படுகிறது.
கருத்து கந்தசாமி: ஆமாமா, நம்மளுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க. பாரளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரியுதே. குழாயடிச் சண்டை பரவாயில்லைன்னு ஆக்கிட்டு இருக்காங்க, வாழ்க இந்திய ஜனநாயகம்.
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக