வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ராஜீவ் பேச்சைக் கேட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் அழிந்திருக்க மாட்டார்கள்-கார்த்தி சொல்கிறார்

தட்ஸ்தமிழ் செய்தி: ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டியின் தலைவரான கார்த்தி சிதம்பரம்.

கருத்து கந்தசாமி: காங்ரஸில் பதவி வாங்கனும், வாங்கின பதவியை தக்க வைக்கனும்னா ராஜீவ், சோனியா இல்லாட்டி இவங்க குடும்பத்தார் யாருக்காவது ஜால்ரா தட்டனும். அவரு என்ன பன்னுவாரு பாவம். அவங்கப்பா நிலமை வேறே நக்ஸ்லைட் பிரச்சனையினாலே சரியில்லாமே இருக்குது. அதான் பலமா தட்டுராறு.

மறக்காம வோட்டுப் போடுங்க

3 கருத்துகள்:

sri சொன்னது…

இவன் எல்லாம் பேசுறான் என்னா பண்றது தமிழனின் தலை விதியோ தெரியல்ல.........

முதல்ல உண்மையான தமிழனாக வாழு அப்புறம் தகுதி இருந்த பேசு.....

பெயரில்லா சொன்னது…

புலி என்ற பயங்கரவாதி இல்லாவிட்டால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள் என்பது தான் சரியானது.

Unknown சொன்னது…

--பெயரில்லா சொன்னது…

புலி என்ற பயங்கரவாதி இல்லாவிட்டால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள் என்பது தான் சரியானது.--
அன்புள்ளம் கொண்ட வாசகரே முடிந்த அளவிற்கு பெயரில்லாமல் பின்னூட்டம் இடாதீர்கள்

கருத்துரையிடுக