கருத்து கந்தசாமி: காங்ரஸில் பதவி வாங்கனும், வாங்கின பதவியை தக்க வைக்கனும்னா ராஜீவ், சோனியா இல்லாட்டி இவங்க குடும்பத்தார் யாருக்காவது ஜால்ரா தட்டனும். அவரு என்ன பன்னுவாரு பாவம். அவங்கப்பா நிலமை வேறே நக்ஸ்லைட் பிரச்சனையினாலே சரியில்லாமே இருக்குது. அதான் பலமா தட்டுராறு.
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
3 கருத்துகள்:
இவன் எல்லாம் பேசுறான் என்னா பண்றது தமிழனின் தலை விதியோ தெரியல்ல.........
முதல்ல உண்மையான தமிழனாக வாழு அப்புறம் தகுதி இருந்த பேசு.....
புலி என்ற பயங்கரவாதி இல்லாவிட்டால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள் என்பது தான் சரியானது.
--பெயரில்லா சொன்னது…
புலி என்ற பயங்கரவாதி இல்லாவிட்டால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள் என்பது தான் சரியானது.--
அன்புள்ளம் கொண்ட வாசகரே முடிந்த அளவிற்கு பெயரில்லாமல் பின்னூட்டம் இடாதீர்கள்
கருத்துரையிடுக