புதன், 18 ஆகஸ்ட், 2010

அணு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவே மோடி விடுவிப்பு-பாஜக, காங். மீது லாலு பாயச்ச்சல்

தட்ஸ் தமிழ்.ஒன் இண்டியா செய்தி: நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து தடுப்பு மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்ற பாஜகவின் உதவியை நாடியுள்ளது காங்கிரஸ். இதற்காகவே நரேந்திர மோடிக்கு சோராபுதீன் வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ நற்சான்றிதழ் கொடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

கருத்து கந்தசாமி: பாவம், லாலுவுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கும் போலிருக்குது. மாட்டுத் தீவன வழக்குலேருந்து இவரு வெளியிலே வந்ததை வசதியா மறந்துட்டாரே.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக