வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பதிலளித்தார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

அதிகாலை செய்தி : மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சராகப் பதவியேற்று சுமார் ஓராண்டுக்குப்பின் நேற்றுதான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். மு.க.அழகிரிக்கு இந்தி தெரியாததாலும், ஆங்கிலத்தில் பேச வராத காரணத்தாலும் நாடாளுமன்றத்தில் பேசுவதை மு.க.அழகிரி தவிர்த்து வந்தார். ஆனால், நேற்றை தினம் பாராளுமன்றத்தில் முக்கிய கேள்வி ஒன்றுக்கு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பதிலை அவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.

கருத்து கந்தசாமி : தலைவர் அஞ்சாநெஞ்சன் பாராளுமன்றத்தில் ஒரு வருடம் கழித்து பேச ஆரம்பித்ததற்கு ஒரு போடுங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக