அண்ணனை பகைக்காதே; மதுரைக்கு வராதே; ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
" கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய கடிதங்கள் ஜெயா "டிவி" அலுவலகத்திற்கு வந்துள்ளன. அதுபற்றி போலீசுக்கு நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அதைபோல, தற்போதைய மிரட்டல் கடிதத்தையும் தங்களின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம்.எனவே, ஜெயலலிதாவுக்கும், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்".இவ்வாறு ஜெயா தொலைக்காட்சி துணைத் தலைவர் ரங்கராஜன், டி.ஜி.பி. லத்திகா சரணுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருக்கிறார்.
கருத்து கந்தசாமி: தேர்தல் வரப்போகுதில்ல. இனி எல்லாம் வரத்தான் செய்யும்.
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக