தினமணி செய்தி: வேலைநிறுத்தத்தில் பங்கேற்கக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கப்படுவதாகப் புகார் தெரிவித்து, திருவண்ணாமலை அருகே திண்டிவனம் சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து கந்தசாமி: அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஏதோ மர்மமாக இருக்குதே, உங்களுக்கு தெரிந்தால் ஒரு பின்னூட்டம் போடுங்கள்.
மறக்காம வோட்டுப் போடுங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக