புதன், 11 ஆகஸ்ட், 2010

எந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது!

thatstamil.oneindia.in செய்தி: உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கந்தசாமி: சன் பிக்சர்சா கொக்கா? படத்து நல்ல விளம்பரம் கிடைச்சிருச்சு

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

"""""""""""""உலகமே ஆவலுடன்""""""" எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் """"""""""""""""
இது உங்களுக்கே கொங்சம் ஓவரா பில்டப் பண்ற மாதிரி தெரியலையா

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி. செய்தி என்னோடது இல்லீங்க. அதுக்காகத்தான் செய்தி எந்த தளத்துல வந்திருக்குதுன்னு லின்க் கொடுத்திருக்கேன். கீழே இருக்கிற கருத்து மட்டும் தான் என்னோடது

கருத்துரையிடுக